இண்டூர்:
மத்திய பிரதேசத்தில் நூதன முறையில் போக்குவரத்து விழிப்புணர்வில் ஈடுபட்டு எம்பிஏ மாணவி ஒருவர் அசத்தியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், இண்டூரில் எம்பிஏ படித்த சுபி ஜெயின், போக்குவரத்து சிக்னலில் நின்று சல்யூட் அடித்தும் கைகூப்பி கும்பிட்டும் நூதன முறையில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
#WATCH Madhya Pradesh: An MBA student Shubi Jain volunteering to manage traffic on roads in Indore in her unique way, to spread awareness about traffic norms & regulations. pic.twitter.com/hBZd0bt3C5
— ANI (@ANI) November 18, 2019