இந்தியா – நியூசிலாந்து போட்டி மழையால் தாமதம்!

  • In Sports
  • July 9, 2019
  • 178 Views
இந்தியா – நியூசிலாந்து போட்டி மழையால் தாமதம்!

மான்செஸ்டர்:

ஐசிசி உலகக்கோப்பை தொடரின், இந்தியா நியூசிலாந்து அரையிறுதிப்போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடக்கும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா பந்துவீச்சில் இறங்கியது.

இந்நிலையில், நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்த நிலையில், மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்