கேரளாவில் அடுக்கு மாடி குடியிறுப்பு தகர்ப்பு

கேரளாவில் அடுக்கு மாடி குடியிறுப்பு தகர்ப்பு

கொச்சி:

கேரளாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிறுப்பு வெடி வைத்து இன்று தகர்க்கப்பட்டது.

கேரளாவில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பு கட்டிடமான மராடு என்ற கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து,, இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்