கரி வெட்டி, பரோட்டா போட்டு, குழந்தையை தூங்க வைத்து மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா.!

கரி வெட்டி, பரோட்டா போட்டு, குழந்தையை தூங்க வைத்து மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா.!

மக்களவை தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்திய அளவில் பாஜக 340க்கும் அதிகமான தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் காய்கறி விற்று, மீன் வெட்டி, பரோட்டா போட்டு கவனிக்கத்தக்க நபராக வலம்வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் இரவு 11மணி நிலவரப்படி 53,197 வாக்குகள் பெற்று 4-ம் இடத்தை பிடித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்