சிறுமி பலாத்காரம்: தூக்கிலிட தடை

  • In Chennai
  • November 28, 2019
  • 217 Views
சிறுமி பலாத்காரம்: தூக்கிலிட தடை

சென்னை:

சிறுமி பலாத்கார வழக்கில், கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற மனோகரன், டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிரந்தது. இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனோகரனை தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும், கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை என மனோகரன் அளித்த மனு மீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்