மனோகரனின் தூக்குத் தண்டனைக்கு தடை

மனோகரனின் தூக்குத் தண்டனைக்கு தடை

புதுடெல்லி:

கோவை பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் மனோகரனின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செப்டம்பர் 20ம் தேதி தண்டனை நிறைவேற்ற இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மனோகரனின் மறு ஆய்வு மனு மீதான விசாரணை, அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்