நிலச்சரிவில் சிக்கிய நபர்; துரிதமாக மீட்ட ராணுவம்

நிலச்சரிவில் சிக்கிய நபர்; துரிதமாக மீட்ட ராணுவம்

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவில் சிக்கிய நபரை மோப்ப நாய் உதவியுடன் ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கன மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த வழியாக வந்த நபர் இரவு முழுவதும் சிக்கித்தவித்து வந்தார்.

உடனே சிஆர்பிஎப் மோப்ப நாய் உதவியுடன் அவரை கண்டுபிடித்தனர். இதனையடுத்து துரிதமாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்