உயிரை விடுவதே மேல்

உயிரை விடுவதே மேல்

கொல்கத்தா:

மதத்தை நிரூபித்தால் தான் இந்து கோவிலுக்குள் செல்லவேண்டும் என்றால் தன்னுடைய உயிரை விடுவதே மேல் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, தன்னுடைய மதம் குறித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், தன்னை விமர்சிப்பவர்களை காட்டிலும் தனக்கு அதிக வேதங்கள் தெரியும். மதத்தின் பெயரில் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதை தான் நம்பவில்லை என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்