மேற்குவங்கத்துக்கு பெருமை

மேற்குவங்கத்துக்கு பெருமை

கொல்கத்தா:

மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றதும், பிசிசிஐ தலைவரானதும் மாநிலத்துக்கு பெருமை என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில், மேற்குவங்க மாநிலத்தில் பூர்வீகமாகக்கொண்ட அபிஜித் பானர்ஜி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக மேற்குவங்கத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தேர்வாகியுள்ளதும் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.

மேலும், புகழ்பெற்றவர்களால் மேற்குவங்கம் முன்னேறிச்சென்று கொண்டிருக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்