தூத்துக்குடி:
மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லா தூத்துக்குடியில் இந்திய உளவுத்துறை கைது செய்துள்ளது.
மாலத்தீவில் வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லா, அந்நாட்டிலிருந்து தப்பித்து சரக்கு கப்பல் மூலம் இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி கடல் பகுதியில் வந்திறங்கிய அகமத் அஜிப் அப்துல்லாவை இந்திய உளவுத்துறை கைது செய்துள்ளது.