மும்பை:
மகாராஷ்டிராவின் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ., கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
கடந்த 21ம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிர சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. 288 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி 169 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
அதேபோல், காங்கிரஸ் 94 தொகுதிகளிலும், மற்றவை 25 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.