மரம் ஏறும் நவீன இயந்திரம்..!

மரம் ஏறும் நவீன இயந்திரம்..!

மங்களூரு:

ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 80 மரங்களை ஏறும் நவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு சஜிபமுதா கிராமத்தை சேர்ந்த கணபதி பட், சுமார் 80 கிலோ எடையுடள்ள மனிதனுடன் மரத்தில் ஏறும் நவீன இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

இது ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 80 மரங்களை ஏறி இறங்கக்கூடியதாகவும், பாதுகாப்புக்கு முன்னுரிமை அடிப்படையில் இதை உருவாக்கியதாகவும் கணபதிபட் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்