சென்னை:
பிக்பாஸ் 3வது சீசன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் மக்களின் ஆசை பெண்ணாக வலம் வருபவர் லாஸ்லியா ஆவார்.
தற்போது இவர் செய்யும் செயல்களால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார்.
சேரன், லாஸ்லியா உறவின் பிரச்சனை குறித்து நேற்று கமல் பேசியிருந்தார். அப்போது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நான் எந்த நேரத்திலும் உங்களை நாளினேட் செய்ய மாட்டேன் என சேரனிடம் லாஸ்லியா பேசியுள்ளார்.
ஆனால் இன்று காலை வந்த புரோமோவில் சேரனை நாமினேட் செய்கிறார் லாஸ்லியா.
இதனால் தற்போது ரசிகர்கள் ஏன் பொய் சொல்லி நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டும் என்று அவரை மக்கள் திட்டி வருகின்றனர்.