கண்டெய்னர் வேலை நிறுத்தம் வாபஸ்

  • In Chennai
  • September 21, 2019
  • 180 Views
கண்டெய்னர் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை:
சென்னையில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

லாரிகளுக்கு சரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக சென்னையில் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வட்டாச்சியர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்