புதுடெல்லி:
உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
இன்று இரவுக்குள் இணையத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.