ரூ.2 லட்சம் வரை பயிர் கடன் தள்ளுபடி

ரூ.2 லட்சம் வரை பயிர் கடன் தள்ளுபடி

மும்பை:

மகாராஷ்டிராவில் ரூ.2 லட்சம் வரை பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர விவசாயிகளின் பயிர்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த பயிர்கடனுகான தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும், இந்த திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்