அபூர்வ பல்லி, பாம்புகள் பறிமுதல்

  • In Chennai
  • October 10, 2019
  • 430 Views
அபூர்வ பல்லி, பாம்புகள் பறிமுதல்

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் அபூர்வ பல்லிகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இன்று சந்தேகத்துக்கிடமான இரு நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, அந்த நபர்களிடம், பச்சை மர மலைப்பாம்பு, ஸ்க்ரப் மலைப்பாம்பு, 2 கருப்பு மரம் மானிட்டர் பல்லி, 5 மரகத மர மானிட்டர் பல்லி, 2 நீல நிற புள்ளிகள் கொண்ட மர மானிட்டர் பல்லி, ஒரு ரைசிங்கர் மரம் மானிட்டர் மற்றும் 4 பாய்மர பல்லிகள பறிமுதல் செய்தனர்.

அபூர்வ பல்லி மற்றும் பாம்புகளை எடுத்துவந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்