கத்துவா சிறுமி கொலை: 3 பேருக்கு ஆயுள்..!

கத்துவா சிறுமி கொலை: 3 பேருக்கு ஆயுள்..!

ஜம்முகாஷ்மீர்:

ஜம்முகாஷ்மீரின் கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேரில் சஞ்சி ராம், பர்வேஷ்குமார், தீபக் கஜூரா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போலீசார் இரண்டு பேருக்கு 5 வருடம் சிறைத்தண்டனையை பஞ்சாப் மாநில பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்