14 ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை..!

14 ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை..!

சூளகிரி:

சூளகிரியில் 14 ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னார் பலவதிம்மனப்பள்ளியில் சிறுத்தை ஒன்று, விவசாயின் ஆடுகளை கடித்து குதறிவிட்டு சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில், 7 ஆடுகள் பரிதாபமாக பலியானது. மேலும் 7 ஆடுகள் காயங்களுடன் உயிர்தப்பியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்