சென்னை:
வரும் ஜனவரி 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடுககிறது என அறிவிக்கப்பட்டள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் வரும்ம ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பைப பேரவை செயலாளர் சீனிவாசசன் அதிகாரரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டள்ளார்.