‘நீல்கிரி’ போர்க்கப்பல் அர்பணிப்பு

‘நீல்கிரி’ போர்க்கப்பல் அர்பணிப்பு

மும்பை:

இந்திய கப்பல் படையின் ‘நீல்கிரி’ எனப் பெயரிடப்பட்ட போர்க்கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த விழா நடைபெற்ற விழாவில் ராஜ்நாத் சிங் இதனை தொடங்கி வைத்தார். சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பலான ‘காந்தேரி’யை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்