ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இண்டூர்:

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பாலவாடி கிராமத்தில் உள்ள ஏரியில் (10.10.2019) இன்று பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

பாலவாடி ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் முழுமையடைந்துள்ளது.

ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய கழிவறைகள் மற்றும் குடிசைகளை போலீசார் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர்.

இந்த பணியின்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்