அரசியலில் தொடர விரும்பவில்லை – குமாரசாமி

அரசியலில் தொடர விரும்பவில்லை – குமாரசாமி

பெங்களூரு:

நான் அரசியலில் தொடர விரும்பவில்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, நான் அரசியலில் இருந்து விலகிச் செல்ல நினைக்கிறேன். நான் தற்செயலாக அரசியலுக்கு வந்தேன். நான் தற்செயலாக முதல்வரானேன். கடவுள் எனக்கு இரண்டு முறை முதல்வராக ஆக வாய்ப்பு அளித்தார். 14 மாதங்களில் மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக நான் திருப்தி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்