விபத்தில் மாணவர்கள் பலி

விபத்தில் மாணவர்கள் பலி

ஒசூர்:

கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்குட்டபட்டி கிராமத்தை சேர்ந்த முருகன், மிட்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் ஆகிய இருவர் மீது தனியார் பேருந்து ஏரியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தனது நன்பருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த போது மழையின் காரணமாக இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் பின்னால் அமர்ந்து வந்த முருகன், ஹரிஹரன் ஆகியோர் சாலையில் விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து இருவர் மீதும் ஏரியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியாகினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்