ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சமூக வலைத்தள பதிவுகள் நீ க்கப்பட்டது எனக்கு தெரியபடுத்தவில்லை என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூரு அணி தன்னுடை சமூக வலைதளப்பங்கங்களான டுவிட்டர், இன்ஸ்ட £கிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் இருந்து புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை நீக்கியுள்ளது. இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதுகுறித்து கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பதிவுகள் நீக்கப்பட்டுளள்ளன மற்றும் கேப்டனான எனக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.