மண்ணில் மூடப்பட்ட குழந்தைகள்; Viral Video

மண்ணில் மூடப்பட்ட குழந்தைகள்; Viral Video

கல்புர்கி:

கர்நாடகாவில் சூர்ய கிரகணத்தையொட்டி, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்து தெரியும் வரை மண்ணில் புதைத்து வைத்தனர்.

கல்புர்கியில் உள்ள தாஜ் சுல்தான்பூரில், சூரிய கிரகணத்தின் போது கழுத்து மட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்தனர். சுமார் 10 வயது வரையுள்ள குழந்தைகள் புதைக்கப்பட்டனர்.

இந்த சடங்கை செய்வதன்மூலம், மூலம் அவர்கள் தோல் நோய்களிலிருந்து தவிர்க்கலாம் என்றும், உடல் ரீதியாக நோய்களிலிருந்து எதிர்ப்பு சக்தியை அவர்கள் பெறுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்