சைக்கிளில் சென்று மோடியை சந்தித்த முதியவர்!

சைக்கிளில் சென்று மோடியை சந்தித்த முதியவர்!

புதுடெல்லி:

குஜராத்திலிருந்து முதியவர் ஒருவர் 17 நாட்கள் சைக்கிள் பயணமாக சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து பா.ஜ., வெற்றிபெற்றால், வெற்றிக்கொண்டாட்டமாக குஜராத்திலிருந்து சைக்கிளில் சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குஜராத்திலிருந்து 17 நாட்களாக சைக்கிளில் பயணித்த முதியவர் கிம்சந்த் சந்திரானி இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இவர் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்