விவசாயி தற்கொலை விவகாரம்.. ராகுல்காந்திக்கு பினராயி விஜயன் கடிதம்.!

விவசாயி தற்கொலை விவகாரம்.. ராகுல்காந்திக்கு பினராயி விஜயன் கடிதம்.!

வயநாட்டில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என ராகுலுக்கு கேரளா முதல்வர் பினராயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகளை கடனில் இருந்து மீட்க பினாரயி விஜயனுக்கு ராகுல் காந்தி நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

விவசாயிகளின் கடன்கள் வசூலிப்பதை டிசம்பர் 31ம் வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக பினராயி விஜயன், ராகுலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்