கெலவரப்பள்ளி அணை திறக்க முதல்வர் உத்தரவு!

கெலவரப்பள்ளி அணை திறக்க முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி:

ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை திறக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தை, ஜூலை 12 முதல் டிசம்பர் 8ம் தேதி வரை 150 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கெலவரப்பள்ளி நீர் திறப்பால் ஒசூர் வட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதிபெறும் என முதல்வர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்