கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் காஷ்யப் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காலிறுதியில் டென்மார்க்கின் ஜோர்கென்செனை 24-22, 21-8 என்ற புள்ளி கணக்கில் காஷ்யப் வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் காமன்வெல்த் போட்டியில் காஷ்யப் தங்கப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.