கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் மம்தா

கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் மம்தா

சென்னை:

சென்னையில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று திறந்து வைத்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த சிலை திறப்பு விழாவில் ஏராளமான திமுக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்