கார்த்தி சிதம்பரம் வேதனை

கார்த்தி சிதம்பரம் வேதனை

புதுக்கோட்டை:

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் அத்து மீறல்களை கண்டிக்காமல், ஆதரவளித்து நடிகர் ரஜினி காந்த் பேசி வருவது வேதனையாக உள்ளது.

அரசியலில் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை, அவரது பேச்சு தெளிவாக காண்பிக்கிறது.

காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்