கொல்கத்தா:
தலைமை பயிற்சியாளரை நியமிக்க கோலியின் கருத்தை மதிக்க வேண்டும் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவரான கபில் தேவ், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் வாய்ப்பளிக்க விரும்புகிறேன் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கருத்தை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.