காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை முன்னிட்டு பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வசதியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 13, 14, 16 ஆகிய நாட்கள் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்