அலட்சியக் கொலைகள் நிறுத்தனும்

அலட்சியக் கொலைகள் நிறுத்தனும்

சென்னை:

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் அலட்சியக் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்த வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்