இரு கழகங்களை அகற்றுவோம்: கமல்

இரு கழகங்களை அகற்றுவோம்: கமல்

சென்னை:

மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களை அகற்றுவோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000 கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே. இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்