‘‘எதையும் திணிக்கக்கூடாது; விருப்பமுள்ளவர்கள் கற்கலாம்’’ கமல்ஹாசன் பேட்டி!

‘‘எதையும் திணிக்கக்கூடாது; விருப்பமுள்ளவர்கள் கற்கலாம்’’ கமல்ஹாசன் பேட்டி!

சென்னை:

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

இகுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவிக்கையில், நான் இந்தி படத்தில் நடித்தவன்; எதையும் திணிக்க கூடாது என்பது என்னுடைய கருத்து. விருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தள்ளார்.

மேலும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறுவது, தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது. தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் வாய்ப்பு இல்லை என்பதாக தான் பார்க்க முடிகிறது என கமல்ஹாசன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்