தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கமல் மனு தாக்கல்..!

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கமல் மனு தாக்கல்..!

மதுரை:

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெய்ர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என தெரிவித்திருந்தார்.

இந்த சர்சை பேச்சு தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பா.ஜ., சார்பில் கமலுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தமிழகத்தில் நடந்துள்ளது. அரவக்குறிச்சியில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தன் மீது அறவக்குறிச்சி உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குபோடப்பட்டுள்ளதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்