கொரோனா விடுமுறையால் மகளை பார்க்க வந்த மாமியர், மருமகனுடன் தொடர்பு ஏற்ப்பட்டதால் பரபரப்பு

கொரோனா விடுமுறையால் மகளை பார்க்க வந்த மாமியர், மருமகனுடன் தொடர்பு ஏற்ப்பட்டதால் பரபரப்பு

கடந்த இரண்டு மாதங்களாக திருமணம் செய்து கொடுத்த மகளை பார்க்காமல் இருந்த 45 வயது பெண் ஒருவர் தற்போது மகளை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். மகள் மற்றும் மருமகன் உடன் அவர் சில நாட்கள் இருந்ததாகவும் அந்த சமயத்தில் திடீரென மருமகனுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது இது குறித்து தகவல் அறிந்த மகள் மற்றும் அவருடைய உறவினர்கள் அந்தப் பெண்ணுக்கு புத்திமதி சொல்லி அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளதாக ஃபேஸ்புக்கில் ஒருவர் தகவல் அளித்துள்ளார் மனைவியின் தாயார் தன்னுடைய தாயாருக்கு சமம் என்று தெரிந்தும் மாமியாருடன் தகாத உறவு வைத்துள்ள மருமகனுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்