அதிமுக முன்னாள் கவுன்சிலர் இலவச கபசுரகுடிநீர் வீடுகள் தோறும் வழங்கினார்

அதிமுக முன்னாள் கவுன்சிலர் இலவச கபசுரகுடிநீர் வீடுகள் தோறும் வழங்கினார்

ஒசூரில், முதலமைச்சரின் ஆணைக்கினங்க வீடுகள் தோறும் இலவச கபசுரக்குநீர் பாட்டில்களை வழங்கிய முன்னாள் அதிமுக கவுன்சிலர்

கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லியாக நாடு முழுவதும் ஓட்டத்தை நிறுத்தியது போல வீடுகளில் முடங்கி உள்ளனர்

கொரோனாவிற்கு இதுவரை மருந்து கிடைக்காத நிலையில், சித்த மருத்துவர்களின் பரிந்துரையின் படி கபசுரக்குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியை கொண்டது என்பதால்

கபசுரக்குடிநீரை பருகாமல் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தி இருந்தார்

இந்தநிலையில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிற்குட்பட்ட 8 வது வார்டு பஸ்தி, இந்திரா நகர் பகுதிகளில் உள்ள 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுரக்குடிநீர் டப்பாக்களை முன்னாள் அதிமுக கவுன்சிலர் மஞ்சுளா வெங்கடேஷ் அவர்கள் வழங்கினார்.

இலவச கபசுரக்குடிநீர் பவுடர் டப்பாக்களை வழங்கிய முன்னால் கவுன்சிலர் மஞ்சுளா, 4 டம்ளர் நீருடன் ஒரு டீஸ்பூன் கபசுரக்குடிநீர் பவுடரை கொதிக்க வைத்து ஒருடம்ளராக குறைந்தபோது பருக வேண்டுமென வீடுகள் தோறும் வழங்கி விளக்கமளித்தார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்