உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்..! ஜனாதிபதி உத்தரவு..!!

உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்..! ஜனாதிபதி உத்தரவு..!!

புதுடெல்லி:

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜானதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரியகாந்த், அனிருத்தா போஸ், போபன்னா, ஆர்.எஸ்.கவாய் ஆகியோர் 4 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்