மதுரை:
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2வது திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்தால், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக நிர்வாகத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.