பாக்., தாக்குதல் நடத்த திட்டம்

பாக்., தாக்குதல் நடத்த திட்டம்

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்பிரமணியம், இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவம், எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் செயல்படும்; தொலைத்தொடர்பு வசதிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் அரசு தடுத்துள்ளது என சுப்பிரமணியம் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்