ஜார்கண்ட்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்.,

ஜார்கண்ட்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்.,

ஜார்கண்ட்:

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலைல 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பா.ஜ., 27 இடங்களிலும், ஏஜெஎஸ்யூ 4 தொகுதிகளிலும், ஜேவிஎம் 3 தொகுதிகளிலும், மற்றவவை 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பான்மையை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருவதால், மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஆளும் பா.ஜ., ஆட்சியை இழக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்