ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் பொழிவு நிலவிவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. அம்மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதேபோல், ஹிமாச்சல பிரதேசம் சர்மார் மாவட்டம் சுர்தார் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்