ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப அம்மாநில தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் உள்ள மண்டல, மாவட்ட அளவிலான அரசு ஊழியர்கள் மற்றும் ஸ்ரீநகர் சிவில் செயலக ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்