ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு வாபஸ்

ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு வாபஸ்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறுவதாக மாவட்ட நீதிபதி சுஷ்மா சவுகான் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்படுவதை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த தடை உத்தரவு வாபஸ் பெறுவதாகவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை முதல் இயங்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்