ஜாமியா பல்கலை.,யில் துப்பாக்கிச்சூடு

ஜாமியா பல்கலை.,யில் துப்பாக்கிச்சூடு

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் படுக £யமடைந்தார்.

இதுகுறித்து டெல்லி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இந்த பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த கலவரத்தால் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியாதநிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்