பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்

புதுடெல்லி:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், தனது துறையின் 100 நாட்கள் சாதனைகளை விளக்கி கூறினார்.

மேலும், நமது அண்டை நாடு இயல்பான நிலைக்குத் திரும்பும்வரை நமக்கு அவர்களால் சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அவர்கள் நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவுடையது, நிச்சயம் ஒருநாள் மீட்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்