அமராவதி:
ஆந்திராவில், மக்களவை தேர்தலுடன் சட்டபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது, மொத்த சட்டமன்ற தொகுதியான 175 தொகுதிகளில், சந்திரபாபுநாடுக்கு 24 தொகுதிகளில் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. இந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 25 தொகுதிகளில், 24 தொகுதிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.